intervention

img

மாணவி ரபிஹாவிற்கு அநீதி இழைக்கப்பட்ட விவகாரம்... குடியரசுத் தலைவர் தலையிட சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணியுங்கள் என்ற  மாணவர் பேரணியின் அழைப்பை ஏற்று பதக்கங்களையும், பட்டங்களையும் பெற மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்து அதை செயல்படுத்திய மாணவிகள் கார்த்திகா குரூப், சமீரா அன்வர், மேகலா, ஆராய்ச்சி மாணவர் ஏ.எஸ்.அருண்குமார் ஆகிய நான்கு பேரது துணிச்சல்மிக்க செயலை...

img

ஆட்சியர் தலையீட்டிற்கு பிறகு வாக்களித்த இளைஞர்

பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ரயில் மூலம் வியாழனன்று காலை கோவைக்கு வந்தார். மதியம் 2 மணிக்கு வாக்களிக்க பீளமேடு பிஎஸ்ஜி தொடக்க பள்ளிக்கு சென்றார். வாக்குச்சாவடியில் ஆதார் அட்டை மற்றும் பூத் சிலிப் ஆகியவற்றை காண்பித்து உள்ளார்.

;