உத்திரபிரதேசத்தில் மனநல பிரச்சனை தீர்ந்துவிடும் எனக்கூறிய சாமியாரை நம்பி தனது உறவினரின் 10 வயது மகனை நரபலி கொடுத்த அனூப் என்பவர் கைது.அனூப், சாமியார் உட்பட 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.
உத்திரபிரதேசத்தில் மனநல பிரச்சனை தீர்ந்துவிடும் எனக்கூறிய சாமியாரை நம்பி தனது உறவினரின் 10 வயது மகனை நரபலி கொடுத்த அனூப் என்பவர் கைது.அனூப், சாமியார் உட்பட 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.