districtcollecter

img

மே 1 இல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 ஆம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு.