தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 ஆம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 ஆம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு.