கோவையில் போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகப் போலி டிஜிட்டல் கைது மூலம் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கோபி குமார் (42) என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1.5 லட்சம் அபராதம் விதிப்பு.
கோவையில் போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகப் போலி டிஜிட்டல் கைது மூலம் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கோபி குமார் (42) என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1.5 லட்சம் அபராதம் விதிப்பு.