aarif

img

மீனவர் வீடுகட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்திட வேண்டும்

மீனவர் நலனுக்கான தேசியத் திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆர்ப் கோரினார்.