GeorgeFloyd

img

ஐசிசியும், கிரிக்கெட் வீரர்களும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் - டேரன் சமி

ஐசிசியும், மற்ற கிரிக்கெட் வீரர்களும், இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி வலியுறுத்தியுள்ளார்.