Bhopal;

img

மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யா பாஜகவில் இணைந்தார்: போபாலில் போட்டி?

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இன்று பாஜகவில் இணைந்தார். மேலும் அவர் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

;