6 நாட்களில் 40 சதவீத (5,300 க்கும் மேற்பட்ட) பாலஸ்தீனக் குழந்தை கள் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு 115 க்கும் அதிகமான குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்த 17 லட்சம் மக்களில் பாதி பேர் குழந் தைகள். இன்று காசா பகுதி, குழந்தைகள் இருப்பதற்கு உலகின் மிக ஆபத்தான இடமாகும் என ஐக்கிய நாடுகளின் குழந்தை கள் நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரசல் தெரிவித்துள்ளார்.