world

img

கொரோனா தடுப்பூசியின் போட்டுக்கொண்ட 23 பேர் பலி?

நார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடற்கூறு ஆய்வு முடிவில் 13 பேர்  கொரோனா தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களில் தங்கி இருந்த 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 
இந்நிலையில் நார்வே மருத்துவ ஏஜென்சியின் தலைமை மருத்துவர் சிக்கார்டு ஹார்டிமோ இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் தடுப்பூசியின் பக்க விளைவுகளாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார். 
 

;