world

குற்றவாளி மகனுக்கு பைடன் பொது மன்னிப்பு

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியது, 14 லட்சம் டாலர் வருமான வரி மோசடி, பாலியல் சுரண்டல் ஆகிய வழக்குகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைட னின் மகன் ஹண்டர் பைடன் குற்ற வாளி என நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அமெ ரிக்க ஜனாதிபதி  பைடன் அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பைடன் மகனுக்காக தனது அதிகா ரத்தை பயன்படுத்தி நீதியை வளைத்து விட்டார் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.