பாலஸ்தீனர்களுக்கு குறைந்த பட்ச நிவாரணம் வழங்க செல் லும் ஐ.நா நிவாரண வாகனங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி அழித்துள்ளது. அதேபோல இனவெறி சியோனிஸ்டுகள் இஸ் ரேல் வழியாக நிவாரணப்பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்களை மறித்து பாலஸ்தீனர்க ளுக்கு எந்த உதவியையும் வழங்கக்கூடாது என போராட்டம் நடத்தியுள்ளனர்.நிவாரணப்பொ ருட்களுக்கு தடை ஏற்படுத்துவது சர்வதேச நீதி மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை மீறிய நடவடிக்கையாகும்.