இ ஸ்ரேலின் போரை நிறுத் தும் திட்டத்தில் மனிதாபி மான உதவிக்கான பாதையை முழுமையாக திறப்பதுடன் மத்திய கிழக்கில் அணு ஆயுதங்கள் இல் லாத மண்டலம் அமைக்கப்பட்டு பாலஸ்தீன பகுதியில் ஐ.நா சபை யின் படையை நிலை நிறுத்த வேண்டும் என்றும் தென்னாப்பி ரிக்க சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டோர் தெரிவித்துள்ளார்.