ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அந் நாட்டு ராயல் ஆஸ்திரேலிய கடற்படை (ஆர்ஏஎன்), இந்திய கடற் படை, அமெரிக்க கடற்படை (யுஎஸ்என்), ஜப்பான் கடல்சார் தற்காப்பு படை (ஜேஎம் எஸ்டிஎப்) ஆகிய 4 நாடுகளின் (சீனா வுக்கு எதிரான ‘குவாட்’ கூட்டணி, கடற்படை கூட்டுபயிற்சி மேற்கொள்கி றது. இந்த கூட்டுப்பயிற்சி வெள்ளியன்று (ஆக. 11) தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய இரண்டு போர்க் கப்பல்கள் கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்கின்றன.