world

img

ஐநா சபை கூட்டத்தில் கைலாசா நாட்டு பெண் பிரதிநிதிகள்

கடந்த 22 ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிலிருந்து பெண் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளதைபோல். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நித்தியானந்தாவின் படத்திற்கு பூஜை செய்வது போன்ற புகைப்படங்களை கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
    பாலியல் மற்றும் மோசடி வழக்குகளில் தேட்டப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்தியானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது