இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீன அப்பாவிகளின் சடலங்களை செஞ்சிலுவைச் சங்கம் மீட்டுத்தர வேண்டும் என்று பாலஸ்தீன அமைப்புகள் கோரியுள்ளன. இதை வலியுறுத்தி பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீன அப்பாவிகளின் சடலங்களை செஞ்சிலுவைச் சங்கம் மீட்டுத்தர வேண்டும் என்று பாலஸ்தீன அமைப்புகள் கோரியுள்ளன. இதை வலியுறுத்தி பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.