world

img

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அரசு நிற்க வேண்டும் என்ற கோரிக்கை

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அரசு நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மொரோக்கோவில் பெருந்திரள் பேரணிகள் நடைபெற்றன. அந்நாட்டின் 30 நகரங்களில் நடந்த பேரணிகளில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.