பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அரசு நிற்க வேண்டும் என்ற கோரிக்கை நமது நிருபர் டிசம்பர் 27, 2022 12/27/2022 8:31:45 PM பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அரசு நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மொரோக்கோவில் பெருந்திரள் பேரணிகள் நடைபெற்றன. அந்நாட்டின் 30 நகரங்களில் நடந்த பேரணிகளில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.