இஸ்ரேலின் சட்டவிரோத நீதித்துறை சீர்திருத்தங்களுக்கும், பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கும் எதிராக இஸ்ரேலிய மக்கள் 23ஆவது வாரமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.