world

img

2022 ஆம் ஆண்டு விவசாயிகளுடன் போட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்

2022 ஆம் ஆண்டு விவசாயிகளுடன் போட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி பராகுவே நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். தலைநகர் அசன்சியோனில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டிருக்கிறார்கள்.