2022 ஆம் ஆண்டு விவசாயிகளுடன் போட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் நமது நிருபர் மார்ச் 8, 2023 3/8/2023 9:32:30 PM 2022 ஆம் ஆண்டு விவசாயிகளுடன் போட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி பராகுவே நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். தலைநகர் அசன்சியோனில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டிருக்கிறார்கள்.