tamilnadu

img

ராணிப்பேட்டை நகரத்திற்குள் தொலைதூர பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை நகரத்திற்குள் தொலைதூர பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ஆர்.மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ரகுபதி, மாவட்டக் குழு  உறுப்பினர்கள் ஆர்.வெங்கடேசன், எல்.சி.மணி, தாலுகா செயலாளர் என்.ரமேஷ், நிலவு குப்புசாமி உள்ளிட்ட பலர் பேசினர்.