மத்திய மாநில அரசுகளின் மக்கள், விவசாயி விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிரான தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, குடியாத்தம், ஆற்காடு ஆகிய நகரங்களிலும் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி இருசக்கர வாகனம் மற்றும் வேன் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட மற்றும் மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.