விருதுநகர், ஜூலை.1- விருதுநகர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் (65). தனியார் அச்ச கத்தில் வேலை செய்து வந்தார். குடும்பப் பிரச்சனையின் காரணமாக மன வேத னையடைந்த பழனிவேல், மின்வாரிய அலு வலகம் எதிரே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அமிர்தவள்ளி(56) கொடுத்த புகா ரின் பேரில் விருதுநகர் மேற்கு காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.