விருதுநகர் மாவட்ட அட்சியர் ஜெயசீலன் தமிழ்நாடு அரசின் சிறந்த ஆட்சியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியதற்காக இவருக்கு சுதந்திர தினத்தன்று சிறந்த ஆட்சியர் விருது வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.