tamilnadu

img

நிவாரணப் பொருட்களை வழங்கினார்

திருவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா 150 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஞாயிறன்று காலை வழங்கினார். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி தெருவில் ஆட்டோ ஓட்டுநர்கள் 30பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்

;