இராஜபாளையம், அக்.6- இராஜபாளையம் நகர் வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடை பெற்றது. நகர் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி மாரியப்பன் துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயபாரத், ரத்த தானக் கழகப் பொறுப்பாளர் பிரசாந்த், செந்தூர், மனோ கரன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மாடசாமி, வாலி பர் சங்க நிர்வாகிகள் கருப்பசாமி,அருண், மாவட்ட துணை இயக்குநர் டாக்டர்.பாபுஜி, வடக்கு காவல் நிலைய ஆய்வா ளர் பார்த்திபன், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற நிர்வாகி ராமராஜ், டாக்டர். சாந்திலால், பகிர்வு அறக்கட் டளை நிர்வாகி செல்வக்குமார், சரவணன், வ.உ.சி. ரத்த தான கழக நிர்வாகி ராஜா, நேதாஜி ரத்ததானக் கழக நிர்வாகி முருகானந்தம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 25 பேர் ரத்ததானம் செய்தனர்.