இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சோழிங்கநல்லூர் பகுதி கல்லுகுட்டை திருவள்ளு வர் நகரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டன. சங்கத்தின் பகுதித் தலைவர் சுபாஷ், செயலாளர் குமார், பகுதி குழு உறுப்பினர் விக்கி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.