tamilnadu

img

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிபிஎம் உதவி

விழுப்புரம், ஜூலை 1- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டம் சித்தலிங்கமடம் கிராமத்தில் வசிக்கும் ராணி ஆறுமுகத்தின் குடிசை வீட்டிற்கு  கடந்த சில நாட்க ளுக்கு முன்பு சமூக விரோதி கள் தீ வைத்தனர். இதில் அவர்களது உடை மைகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. அந்த  குடும்பத்தினக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்  மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எஸ்.முத்து குமரன், சே.அறிவழகன், மாவட்ட  குழு உறுப்பினர் ஆர்.தாண்டவ ராயன், வட்டச் செயலாளர்  கே.சிவகுமார் ஆகியோர் நிவா ரண உதவிகளை வழங்கினர்.

;