விருதுநகர், ஜூலை 1- விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 71 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்த்ந ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 வயது பெண், 12 மற்றும் 9 வயது மகன், 32 வயது ஆண், அவ ரது 5 வயது, 2 வயது சிறுவன், 16 வயது சிறு வன், 57 மற்றும் 58 வயது ஆண்கள், என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த 22 மற்றும் 18 வயது டைய சகோதரர்கள், 45 மற்றும் 21 வயது பெண், ஒரு மா சிசு, என்.ஜி.ஓ காலனி இந்திரா தெருவைச் சேர்ந்த 9 வயது சிறுமி, சிவஞான புரத்தைச் சேர்ந்த 21 வயது பெண், ஆர்.எஸ். நகரைச் சேர்ந்த 31 வயது பெண் மற்றும் அவ ரது ஆறு வயது மகள், முத்தால்நகரைச் சேர்ந்த 43 வயது பெண், அல்லம்பட்டியைச் சேர்ந்த 27 வயது ஆண், 58 வயது பெண், சௌந்திரபாண்டியன் சாலையைச் சேர்ந்த 53 வயது ஆண், அண்ணாமமலை செட்டி யார் தெருவைச் சேர்ந்த 36 வயது ஆண், முத்துராமன்பட்டியைச் சேர்ந்த 40 வயது பெண், 18 வயது ஆண், 39 வயது ஆண், 60வயது பெண், 9 வயது சிறுவன், விவேகா னந்தர் தெருவைச் நேர்ந்த 52 வயது ஆண், காந்திபுரம் தெருவைச் சேர்ந்த 54 வயது பெண், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 28 வயது பெண், ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த 54 வயது ஆண், யானைக் குழாய் தெருவைச் சேர்ந்த 46 வயது ஆண், பர்மா காலனியைச் சேர்ந்த 26 வயது ஆண்.
மல்லாங்கிணறு எம்.கோவில்பட்டியைச் சேர்ந்த 45 வயது ஆண், காரியாபட்டி பாண்டி யன் நகரைச் சேர்ந்த 45 வயது பெண், ஆர்.ஆர். நகர் காமராஜர்புரத்தைச் சேர்ந்த 28 வயது பெண், சிவகாசி ஆவணி தெருவைச் சேர்ந்த 33 வயது ஆண், முஸ்லிம் நடுத் தெருவைச் சேர்ந்த 54 வயது ஆண், திருத்தங்கல் குறிஞ்சி நகரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, 31 வயது பெண், வடமலாபுரத்தைச் சேர்ந்த 51 வயது பெண். பந்தல்குடி அருகே கொப்புசித்தம்பட்டி யைச் சேர்ந்த 33 வயது ஆண், 71 வயது ஆண், 29 வயது ஆண், அருப்புக்கோட்டை அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த 33 வயது ஆண், 39 வயது பெண், கைலாச ஊரணியைச் சேர்ந்த 47 வயது பெண், சுப்பிரமணி தெருவைச் சேர்ந்த 62 மற்றும் 63 வயது ஆண்கள், சத்தியவாணி நகரைச் சேர்ந்த 25 வயது பெண், நெவாளர் காலனி யைச் சேர்ந்த 37 வயது ஆண், பாலவநத்தம் வடக்கூரைச் சேர்ந்த 29 வயது ஆண், 39 வயது ஆண், வில்லிபத்திரியைச் சேர்ந்த 22 வயது பெண், மதுரை சி.எம்.ஆர். சாலை யைச் சேர்ந்த 28 வயது பெண், காரியாபட்டி அருகே உள்ள உலக்குடி யைச் சேர்ந்த 28 வயது ஆண், அ.முக்குளத் தைச் சேர்ந்த 41 வயது ஆண், 22 வயது பெண், 55 வயது பெண், 37 வயது ஆண், 28 வயது ஆண், மறைக்குளத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன், இராஜபாளையம் செண்பத்தோப்பு ராம்நகரைச்சேர்ந்த 35 வயது ஆண், கூமாப்பட்டியைச் சேர்ந்த 50 வயது ஆண், 53 வயது ஆண், 47 வயது பெண் ஆகியோ ருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.