tamilnadu

img

ரசாஏ முஸ்தபா அறக்கட்டளை சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன

தஞ்சாவூர் அய்யங்கடைத் தெரு பள்ளிவாசல் இமாம் முகமது ருஸ்தும் அலி ஏற்பாட்டின்படி ரசாஏ முஸ்தபா அறக்கட்டளை சார்பில் அப்பகுதியில் உள்ள 15 இந்து கோயில் அர்ச்சகர்களின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. அறக்கட்டளையின் நிர்வாகி சையது முதஹர் பங்கேற்றார்.