“1927 டிசம்பர் 25 அன்று டாக்டர் அம்பேத்கர் எந்தநூலின் நகலை எரித்தார்?”என்று தனது ‘கோடீஸ்வரன்’ நிகழ்ச்சியில், அமிதாப்பச்சன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்காக, உ.பி.பாஜக அரசு ஏற்கெனவேவழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ அபிமன்யு பவார் என்பவரும் போலீசில் புகார் அளித்துள்ளார்.