“இந்த புகைப்படத்தில் இருப்பவர் லலிதாம்மா எனும் முந்திரி தொழிலாளி. காவலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் வாகனத்தை அவர் மறித்தார். அவரின் ஒரே கோரிக்கை தன்னிடமிருந்த ரூ5101ஐ கோவிட் வைரஸ் எதிர்ப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு தர வேண்டும். நிதி வந்து சேர்ந்தது. மிக்க நன்றி லலிதாம்மா! நாம் வெல்வோம்! ஏனெனில் உங்களை போன்ற மகத்தான மக்கள்ளை நாம் பெற்றிருக்கிறோம்.”
கேரள முதல்வர் பினராயி விஜயன் டிவிட்டரில்...