tamilnadu

img

ரயில் கட்டணத்தை குஜராத் அரசே ஏற்க வேண்டும்

அகமதாபாத், மே 26- குஜராத் மாநிலத்தில் சுமார் 11 லட்சத்து 50 ஆயி ரம் புலம்பெயர் தொழிலா ளர்கள், வேறு மாநிலங்க ளில் இருந்து வந்து பணி புரிகின்றனர். இந்நிலை யில், அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப இந் திய ரயில்வே ஷார்மிக் ரயில் எனப்படும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய் துள்ள பின்னணியில், தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை, குஜராத் மாநில அரசு ஏற்க வேண் டும் அல்லது ரயில்வே அந்த கட்டணத்தைத் தள் ளுபடி செய்ய வேண்டும் என அகமதாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.