மும்பை, மே 9- கொரோனா அச்சு றுத்தல் காரணமாக, மகா ராஷ்டிர மாநிலத்தில் முன் னெச்சரிக்கை நடவ டிக்கையாக சுமார் 5 ஆயி ரம் சிறைவாசிகள் விடுவிக் கப்பட்டனர். எனினும், மும்பை ஆர்தர்ரோடு சிறையில் சமையல்காரர் ஒருவர் மூலம் 77 சிறை வாசிகளுக்கும், சிறைக் காவலர்கள் 26 பேருக்கு மாக மொத்தம் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற் பட்டுள்ளது. இவர்கள் 103 பேரும் மும்பையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் தனி மைப்படுத்தப்பட்டு உள்ள னர்.