tamilnadu

img

மும்பையில் ட்ரோன்கள், குட்டி விமானங்கள் பறக்க தடை

மும்பையில் நகரில் 30 நாட்களுக்கு ட்ரோன்கள் குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மும்பை தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை மும்பை நகரில் ட்ரோன்கள் மற்றும் குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர்  144 தடை உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.