மயிலாடுதுறையில் காவல் குடியிருப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் திருநாவுகரசர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.