tamilnadu

img

பாஜகவினர் மீது சட்டம் பாயாதது ஏன்?

“சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி 2010-இல் காஷ்மீரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அருந்ததி ராய் மீது பதியப்பட்ட வழக்கில், 14 ஆண்டுகளுக்கு பின் ‘உபா’ (UAPA) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தில்லி ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்திருப்பது மர்மமாக இருக்கிறது. அருந்ததி ராய் அவர்களின் பேச்சு இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 ஆகியவற்றிற்கு முரணாக உள்ளதெனில், அதே வகை குற்றம் சுமத்தப்படக்கூடிய கருத்துக்களை தேர்தல் நேரத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது சட்டம் மௌனம் காப்பது ஏன்?” என்று தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.