இன்றைய தீக்கதிரு டன் வெளியாக வேண்டிய வண்ணக்கதிர், ஜூலை 19 அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்படும் பெண்கள், சிறுமிகள் மீதான பாலி யல், குடும்ப வன்முறைக்கு எதிராக நடத்தப்படும் சிறப்பு மாநாட்டினையொட்டி அன் றைய தினம் சிறப்பிதழாக வெளிவரும். கூடுதல் பிரதி வேண்டுவோர் அந்தந்த பதிப்புகளில் உரிய தொகை செலுத்தி முன் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
முதன்மை பொது மேலாளர்