அதீத லாப வேட்கைக்கான முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் குணம் உலக அளவிலும், ஒவ்வொரு நாட்டிலும் மக்களிடையே பொருளாதார சமத்துவமின்மையைக் கூர்மையான முறையில் விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறது.
முதலாளித்துவம் அதனை மீட்க மேற்கொண்டிடும் ஒவ்வொரு முயற்சியும், மேலும் ஆழமான நெருக்கடியின் புதிய கட்டத்தை நோக்கி இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. ஏனெனில், அதுதான் முதலாளித்துவ வளர்ச்சிக்கான
விதிகளின் இயற்கையான குணமாகும்.