திருத்துறைபூண்டி, ஜூன் 12- விவசாயத்தை கடுமை யாக பாதிக்கும் அத்தியா வசிய பொருட்கள் திருத்த அவசரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலை வர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு சி.ஜோதிபாசு, கே.ஜி.ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.வி. ராஜேந்திரன், கே.பி.ஜோதி பாசு, ஒன்றிய செயலாளர்கள் வி.டி.கதிரேசன், டி.வி.காரல் மார்க்ஸ், விவசாய சங்க திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மணியன், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.பால குரு, முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஆர்.வீர மணி, கே.கோவிந்தராஜ், ஒன்றிய நிர்வாகிகள் என்.எம். சண்முகசுந்தரம், ஜி. துரை ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.