tamilnadu

வேலையின்மை எதிர்ப்பு போராட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்க வேண்டியது - - பிரகாஷ் காரத் -

வேலையின்மை எதிர்ப்பு போராட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்க வேண்டியது அவசியம். இந்த இயக்கத்தில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இது மிகவும் பரந்த பிரச்சனை.  எனவே:  - தொழிலாளர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் ஆகிய அனைத்து பிரிவினரையும் இணைத்து செயல்பட வேண்டும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள  தொழிலாளர் வர்க்கத்தில் பெரும்பாலானோர் வேலையற்ற வர்களாக உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களை அணிதிரட்டுவது மிக முக்கியம்.