“தமிழ்நாடு - கர்நாடகம் இடையே காவிரி பிரச்சனை இன்னும் தீராத நிலையில், அந்தப் பிரச்சனையைக் கையாளும் ஜல்சக்தி துறைக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த சோமண்ணாவை அமைச்சராக நியமித்திருப்பது, மரபும் அல்ல, நியாயமும் அல்ல!; முழுமையான அதிகாரம் இல்லாத இணையமைச்சர் பதவிதான் என்றாலும், காவிரி நதிநீர் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைந்தபட்ச ஆதிக்கத்தை அவர் செலுத்த வாய்ப்புள்ளதால், உடனடியாக அவரது இலாகாவை மாற்றுவதே நேர்மையாக இருக்கும்” என்று பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார்.