tamilnadu

img

ஆர்எஸ்எஸ் - பாஜகவால் திருப்பரங்குன்றத்தில் பதற்றம்...

திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டிருந்த கொடி மரத்தை அகற்றிய மாவட்ட நிர்வாகம். காவல்துறையைக் கண்டித்தும். அகற்றிய கொடி மரத்தை அதே இடத்தில் மீண்டும் நிறுவ வலியுறுத்தியும் ஒற்றுமையாக வாழும் இந்து- முஸ்லிம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக-வினரை கைது செய்ய வலியுறுத்தி முஸ்லிம்கள் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டியில் மறியலில் ஈடுபட்டனர்.

;