கொரோனா கட்டுப்பாட்டு அறை யினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு நமது நிருபர் ஜனவரி 9, 2022 1/9/2022 7:56:07 PM நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தில், 24 மணி நேர மும் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறை யினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு மேற்கொண்டார்.