பதினாறாவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு வருகை தருவதையொட்டி 18.11.2024 அன்று நடை பெறவிருக்கும் அர சியல் கட்சிகளு டனான ஆலோச னைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடா ளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலான ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் முன்வைப்பார்கள் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.