tamilnadu

img

காங்கிரஸுக்கு தாவிய பிஆர்எஸ் எம்எல்ஏ

தெலுங்கானாவில் இந்தாண்டு இறு தியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும், முதல் வருமான கே .சந்திரசேகர் ராவ்  2 நாட் களுக்கு முன்னர் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். வேட்பாளர் அறிவித்த நாள்முதலே பிஆர்எஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு அலை கிளம்பிய நிலையில், கானாபூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ-வான ரேகா நாயக், தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். ரேகா நாயக் கானாபூரில்  இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர் ஆவார்.