பஹல்காம் தாக்குதல் : நெல்லையில் மாதர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருநெல்வேலி மாவட்டக்குழு சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் வாலண்டினா உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.