tamilnadu

img

சுமைப் பணி தொழிலாளர்கள் போராட்டம்

சிவகாசி, நவ.28- சுமைப் பணி தொழிலா ளர்களுக்கு தனி நலவாரி யம் அமைக்க வேண்டும், நல வாரிய பயன்களை இரட் டிப்பாக்க வேண்டும், ஐஎல்ஓ  ஒப்பந்தப்படி 100 கிலோ மூட்  டைகளை தடை செய்ய  வேண்டும் என வலியுறுத்தி  சுமைப் பணித் தொழிலா ளர்கள் (சிஐடியு) சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.மூக்  கையா, மாவட்டத் தலைவர் இ.பழனி, பட்டாசுத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலை வர் கே.முருகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, முருகாண்டி, கருத்தப்பாண்டி, ஜே. லாசர், பி.பால்ராஜா, பி. அம்பேத்குமரேசன், சி.மாட சாமி உட்பட பலர் பங்கேற்ற னர். இராமநாதபுரம் கேரள மாநிலத்தைப் போல் சுமைப் பணித் தொழி லாளர்களுக்கு தனி நல  வாரியம் அமைக்க வேண் டும். இராமநாதபுரம் மாவட்ட மதுக் கிடங்கில் அடித்தளம், அடிச்சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்  ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட லோடுமேன் தொழி லாளர்கள் (சிஐடியு) அரண் மனை முன்பு மாவட்டச் செய லாளர் அசுடலைகாசி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி, மாவட்  டத் தலைவர் எஸ்.ஏ.சந்தா னம் வாசுதேவன், எம்.அய் யாத்துரை, மலை ராஜன், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.