tamilnadu

img

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனிதசங்கிலி போராட்டம்...  

பொதுத்துறை நிறுவனங்களை  கார்ப்ரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கக் கூடாது. மதுரை சிந்தாமணி - அனுப்பானடி கால்வாயை சுத்தம் செய்து தண்ணீர்  செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கொசுக்களை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை ஞானஒளிவுபுரத்தில் நடைபெற்ற மனிதசங்கிலியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச்  செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், கே.ராஜேஸ்வரி, சாலமன், ஏ.பாண்டி,  உக்கிரபாண்டி, ப்ரீதி, ஜென்னி, பாலமுருகன், பி.வீரமணி  உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

;