tamilnadu

img

ஆர்எஸ்பி-யின் 22-ஆவது அகில இந்திய மாநாடு நவம்பர் 11,12,13

ஆர்எஸ்பி-யின் 22-ஆவது அகில இந்திய மாநாடு நவம்பர் 11,12,13 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “ பாஜக-வை தனிமைப்படுத்துவது மட்டும் நமது நோக்கமல்ல. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்கு நாடு முழுவதும்  உள்ள மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளவேண்டும். அதே நேரத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையையும் வலுப்படுத்த வேண்டும்” என்றார்.