tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கூற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆரியர், திராவிடர், முகலாயர், சீக்கியர், பவுத்தர் என அனைத்து மதங்களாலும் கருத்துகளாலும் ஆன ஒரே உடல் உண்டென்றால் அதுவே நமது இந்தியாவாகும் என்றார் அவர். மதவாதிகளே, நீங்கள் தூக்கிப் பிடிக்கும் பகவத்கீதையின் அத்தியாயம்  7ல் உள்ள சுலோகம் 21 என்ன சொல்கிறது தெரியுமா? “எந்தவொரு பக்தனும் தனது கடவுளை எந்த வடிவத்தில் காண விழைகிறானோ அந்தந்த வடிவத்திலேயே அவனுக்கான  கடவுள் இருக்கிறார்.