tamilnadu

img

கழிவுநீரால் மாசுபடும் நிலத்தடி நீர்

மதுரை  மாநகராட்சி 38 ஆவது வார்டு செனாய் நகர் 4வது தெரு பகுதியில் உள்ள  வீடுகளில் நிலத்தடி நீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?